Search for:

e-NAM வர்த்தகம்


e-NAM மின்னணு சந்தையில் தமிழக விவசாயிகள் 2.19 லட்சம் பேர் பதிவு- மத்திய அரசு தகவல்!

நாடு முழுவதும் 1.67 கோடி விவசாயிகள் e-NAM மின்னணு சந்தையின் கீழ் பதிவு செய்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது

தக்காளி விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்தது! எப்படி தெரியுமா?

தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி விவசாயிகளின் லாபத்தை மேம்படுத்த, வேளாண் விற்பனைத் துறை மற்றும் வேளாண் வணிகம் (AMDAB) தலா 1,000 உறுப்பினர்களைக் கொண்ட இரண…

விவசாயிகளை கவரும் e-NAM: ஒரே வாரத்தில் 170 டன் விவசாய பொருட்கள் விற்பனை!

மதுரையில் உள்ள ஐந்து ஒழுங்குமுறை சந்தைகள் மூலம் ஒரே வாரத்தில் சுமார் 170 டன் விவசாய விளைபொருட்கள் ரூ.35.97 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவ…

அரசின் உதவியை நாடும் பால்மரோசா விவசாயிகள்- பலன் கிடைக்குமா?

பால்மரோசா விவசாயிகள் மற்றும் எண்ணெய் பிரித்தெடுப்பவர்கள் தங்களின் விளைபொருட்களை சந்தைப்படுத்த அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பருவமழை கா…

2 கோடியை நெருங்கும் e-NAM முறையில் தக்காளி விற்பனை- விவசாயிகள் நிம்மதி

தருமபுரியில் கடந்த 3 மாதங்களில் 925 டன் தக்காளி, 1.72 கோடி ரூபாய் மதிப்பில், e-NAM (தேசிய வேளாண் சந்தை) போர்டல் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல்…

குதிரைவாலி முதல் அகத்திவிதை வரை- ஒரே நாளில் 10 லட்சத்திற்கு மேல் வர்த்தகம்!

இடைத்தரகர் பிரச்சினைகள் இன்றி, நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதால் இ-நாம் முறையில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுகிறது.

திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்- ஒரே நாளில் ரூ.57 லட்சத்துக்கு மேல் வர்த்தகம்

திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் இதுவரை 11 கோடிக்கு மேல் ஏலம் நடத்தி சாதனை புரிந்துள்ளது.மேலும், திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.